Category: தூத்துக்குடி
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ... Read More
விளாத்திகுளத்தில், பிரபல தமிழ் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மரணம் : இரங்கல் கூட்டம் நடத்திய எழுத்தாளர்கள்: கடைசி ஆசையின்படி, மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன், சாரு நிலா என்ற மகன் மற்றும் மகள் ... Read More
கோவில்பட்டி வருவாய் கோட்டங்கள் பிறரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுக்கப்ட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விவசாயிகளுக்கு ஒரு உரமூடைக்கு ஒரு நானோயூரியா திரவடப்பாவாங்க வேண்டும்என்று கட்டாயப்படுத்தி வருவதாக விவசாயிகளின் புகாரின்பேரில்மனு உரநிறுவனங்கள் உரவிற்ப்பனையாளர்களை கட்டாயபடுத்தும் நிலையில் விவசாயி களை உரக்கடையாளர்கள் ... Read More
பணி நிரந்தரம் செய்யக்கோரி தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்! ஆந்திராவில் தவிக்கும் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தல்!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேன், உதவியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான ஒப்பந்த ... Read More
கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து மிரட்டிய கும்பல் – சிசிடி காட்சிகளை வைத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா இவரது கணவன் தாமோதர கண்ணன் இவர் ... Read More
அரசு பஸ்சில் பலத்த மழை; நின்றவாறு நனைந்து கொண்டே பயணித்த பயணிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அரசு பஸ்சிற்குள் விழுந்த மழைநீர் - நின்று கொண்டே பயணித்த பயணிகள் - பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை புலம்பிய அரசு பஸ் நடத்துனர் - வைரலாகும் வீடியோக்கள். ... Read More
கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் பஞ். அலுவலகத்தில் பட்டாசு வெடித்து சேதமாக்கிய வாலிபர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் பஞ். அலுவலகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவில் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் அலுவலகத்திலுள்ள பொருட்கள் தீயில் எரிந்து ... Read More
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடங்களில் வளர்ந்து வரும் அரசமரம் போன்ற மரங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பல்வேறு புதிய மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ... Read More
அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் திறந்து வைத்தார்
ஒரு கோடியே 20 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்களுக்கு ... Read More
தூத்துக்குடியில் 19வது ஆண்டு நாசரேத் திருமண்டல தோத்திர பண்டிகை பவனி…
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 19வது ஆண்டு திருமண்டல தோத்திர பண்டிகை பவனி தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கி சண்முகபுரம் பீட்டர்ஸ் சர்ச் வளாகத்தில் முடிவடைந்தது இந்த பவனியை திருமண்டல லே ... Read More
