Category: முக்கியச் செய்திகள்
இனி 3.20 லட்சம் கட்ட வேண்டாம்; 30 ஆயிரம் கட்டினால்போதும்: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு சலுகை.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ... Read More
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானாதிராஜபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. கலைஞரின் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ... Read More
நிலுவை தொகை வழங்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக கரும்பு விவசாயிகள் புகார், ஒரு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் வரும் ... Read More
திருநெல்வேலி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது. திருநெல்வேலி மாவட்டத்தின் வருடாந்திர ... Read More
மானாமதுரை அரசு மருத்துவமனை அருகில் 5 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வழங்கும் திட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார், தற்போது மானாமதுரை அரசு மருத்துவமனை அருகில் 5 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வழங்கும் திட்டத்தை மானாமதுரை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரையில் காமாட்சியம்மன் திருக்கோயில், சீர்காழியில் சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி மற்றும் அங்காளம்மன் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ... Read More
`ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியை நடத்த தயார்’- நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்.
அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற ... Read More
தூத்துக்குடி டாஸ்மாக் பார் மூடப்பட நிலையில், 3 லட்சம் பேர் வாழ்வாதரம் பாதிப்பு- பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி!
மதுக்கூட பார் டெண்டர் நேர்மையாக நடைபெற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளரின் பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ... Read More
கூடங்குளம் பகுதியில் தே.மு.தி.க கிளை கழகங்கள் ஆய்வு கூட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் தே.மு.தி.க கிளை கழகங்கள் ஆய்வு செய்ய மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்பது பற்றி ஆலோசனை செய்ய தே.மு.தி.க மாநில துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்தசாரதி மற்றும் ... Read More
சாதி மற்றும் வகுப்புவாத பிரச்சனைகள் ஏற்படாதவாறும் மற்றும் மது, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் (பொறுப்பு)G.S.அனிதா மேற்பார்வையில் சந்திப்பு சரக காவல் உதவி ஆணையாளர் அண்ணாதுரை மற்றும் சந்திப்பு காவல் ... Read More
