Category: சிவகங்கை
அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரையில் உள்ள திருவுருவ சிலைக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ... Read More
மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கலை அரங்கத்திற்கான அடிக்கல் ... Read More
மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரு கரைகளையும் கடக்கக்கூடிய வைகை ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன மாலை நேரத்தில் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது அண்ணாசிலையில் இருந்து தேவர் சிலை ... Read More
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு.
சிவகங்கை 27வது வார்டில் நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு... சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை சுற்றி அளவுக்கு அதிகமான குப்பைகளும் அதிகமான துர்நாற்றமும் ... Read More
மானாமதுரை, மூங்கில்ஊரணியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவேந்தல் விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் தாய் தமிழர் கட்சியின் பொதுசொயலளார் ச.அ.செல்வம் ... Read More
மானாமதுரை 19,வது வார்டில் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டில் நகராட்சி ஆணையர் சக்திவேல் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் 19, ... Read More
எனது குப்பை நமது பொறுப்பு சிவகங்கை நகராட்சியில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நகரங்களின் தூய்மைகளை பாதுகாக்கவும் தூய்மையான மக்கள் இயக்கம் குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடுவோம் என் குப்பை ... Read More
சிவகங்கையில்,16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா.
16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காட்டூரணி, இளங்காருடைய அய்யனார் கோaவில் புரவி எடுப்பு விழா. வெகு விமர்சையாக நடைபெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த ... Read More
மானாமதுரையில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கிக் கூறும் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி கூட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மகாலில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ... Read More
வடக்குசந்தனூர், ஸ்ரீ திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வடக்குசந்தனூர் கிராமத்தில் கம்மாயில் எழுந்தருளிய அருள்பலித்து வரும் ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் புனுர்தாரண ஜீரணேர்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக ... Read More
