Category: சேலம்
அம்மம்பாளையத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் சித்தமலை அவர்களின் திருவருடத்திற்கு KMDK பொதுச் செயலாளர் மலர் அஞ்சலி
சேலம் மாவட்டம், அம்மம்பாளையத்தில் சேலம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஆத்தூர் நிலவள வங்கி முன்னாள் தலைவர் சித்த மலை அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காலமானார், இதனையொட்டி இன்று அம்மம்பாளையத்தில் ... Read More
ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பிரசித்திபெற்ற அண்ணாமையார் திருகோவில் உள்ளது. இந்த கோயில் சுமார் 250ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் வருடந்தோரும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ... Read More
அப்பமசமுத்திரம் குடியிருப்பு வீட்டில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அப்பமசமுத்திரம் கிராமத்தில் கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். அவர் இன்று காலை விவசாயி தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஏதோ ... Read More
ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மூலவர் முன்பு பார்வதி சிவன் மலர்கால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் ... Read More
எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வெள்ளாண்டுவலசு பகுதியில் வேலுச்சாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பேக்கரிக்கு தேவையான ஸ்வீட் ... Read More
ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புது கொத்தாம்பாடி பகுதியில் அமைதிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி வினாயகர் மற்றும் ஸ்ரீசக்தி மாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை விநாயகர் ... Read More
விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம் மாவட்டம், வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்காடு ஏரி தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்., ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு ... Read More
ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பன் மகன் குமரன் இவரது வீட்டின் அருகே சுமார் ஆறடி நீளமுள்ள விஷப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் உடனடியாக ஆத்தூர் ... Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் பரிசு.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டி வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ... Read More
ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.
எடப்பாடி அரசு மருத்துவமனையில் இரத்தக்குழாய் பாதிப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை. சேலம் மாவட்டம் எடப்பாடியை ... Read More
