Category: தஞ்சாவூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மௌனமாய் ஒழித்த போராட்டம். தமிழக அரசு செவி சாய்க்க கோரிக்கை.
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில், அரசு மற்றும் தனியார் அலுவலங்கங்களில், வேலைவாய்ப்பில் முன்னூரிமை வழங்க வேண்டும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையாக ரூபாய் 3 ... Read More
1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (12). இவர் தனது தலைமுடியில் 1,410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு ... Read More
கும்பகோணம் அருகே அறிவியல் கண்காட்சியில் மரக்கன்றுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கி தொடங்கி வைத்தார்.
அறிவியல் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருப்பனந்தாள் கிராமப் பள்ளிகளுக்கு இடையே அறிவியல் கண்காட்சியும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் ... Read More
கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியில் 25 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா.
கும்பகோணம் தொகுதி சாக்கோட்டை ஊராட்சி கரூப்பூர் கிராமம் கோசிமணி நகரில் 25 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 25 குடும்பத்தினர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி எம்எல்ஏ., க.அன்பழகனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ... Read More
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் அலுவலர் வி சிவலிங்கம், துணைத்தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கஞக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் ... Read More
கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மகனும் மிரட்டிய வழக்கில் தந்தையும் கைது.
கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளந்துறை கிராமத்தில் வசிக்கும் ஆதி (17) அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அப்பகுதியில் உள்ள நபர்களுக்கு அனுப்பி உள்ளார் . இது ... Read More
மத்திய அரசு நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு பணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக காவிரி சங்க விவசாயிகள் எதிர்ப்பு.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், தண்ணீரை தனியாருக்கு, விற்பனை செய்வதற்காக மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்த்து தொடர்ந்து ... Read More
சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி தஞ்சையில் விவசாய தொழிலாளர் சங்கம் பேரணியாக சென்று மனு கொடுத்து போராட்டம்.
தஞ்சை அருகே உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தஞ்சை ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் ... Read More
தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட 9 ரவுண்டானாக்கள் சிறப்பாக பராமரித்து அழகுப்படுத்தப்படும் என் மேயர் ராமநாதன் தகவல்.
தஞ்சை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி ... Read More
