Category: தஞ்சாவூர்
கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.
வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் என கூறுகிறார்கள். கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் தஞ்சையில் முன்னாள் சந்திராயன் திட்ட ... Read More
காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் சரக காவல்துறை தலைவர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் உதவி காவல்ஆய்வாளர் வீராச்சாமி, மற்றும் தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் வளர்மதி, கோகிலவாணி, ... Read More
தஞ்சாவூரில் நேரு உடையணிந்து காவல்துறையினருடன் இணைந்து தேசியக்கொடி வழங்கிய பள்ளி மாணவன்.
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவினை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ... Read More
கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை பாலம் இடிந்து விழுந்துள்ளது. ஆபத்தான முறையில் பொது மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஆறு ஓடுகிறது. . இர்வின் பாலத்தில் இருந்து. சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை ... Read More
தஞ்சாவூரில் நேரு உடையணிந்து காவல்துறையினருடன் இணைந்து தேசியக்கொடி வழங்கிய பள்ளி மாணவன்
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவினை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ... Read More
தஞ்சையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டுமான பணி, சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் நல 50 கல்லூரி மாணவிகள் விடுதி கட்டும் பணி ரூபாய் 126 லட்சத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ... Read More
சுட்டெரிக்கும் வெயிலில் கிடா விருந்து, ஆண்கள் மட்டுமே அனுமதி
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தளிகைவிடுதி கிராமத்தில் நல்லபெரம அய்யனார் முத்துமுனி ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி கெடா வெட்டு பூஜை நடைபெற்றது. 200 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் ... Read More
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் கட்ட 50 ஆயிரம் தயார் செய்யும் பணியில் மாணவிகள்.
75வது ஆண்டு பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி வைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில். திருப்பூரில் ... Read More
தஞ்சையில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்தனர்:
தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தஞ்சை நகரில் உள்ள 20 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள்,மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உறுதிமொழியை கூற ஆட்சியரை பின்பற்றி மாணவர்கள் போதை பழக்கத்தால் ... Read More
தஞ்சாவூரில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கான உதவித்தொகையை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி 38 மற்றும் 39ம் வார்டை சேர்ந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினமும் காலையில் விலையில்லா தேநீர் - பலகாரம் ... Read More
