BREAKING NEWS

Category: திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

பள்ளப்பட்டியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி 3 பேர் மீது வழக்கு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பசுபதிராஜன் மனைவி சங்கரம்மாள் வயது 25. இருவருக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் மதுபான பாரில் வைத்திருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல். மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கொடைக்கானல் மதுபானக் கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் பயன்படுத்தப்படுகிறது என்று கூறிய நிலையில் உடனடி நடவடிக்கையாக கொடைக்கானல் மதுபான பாரில் ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியான பூண்டி ஊராட்சியில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை டீ கடையில் விற்பனை செய்த உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்ததால் அதிர்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரத்தை சேர்ந்த முனியாண்டி வயது 48. இவர் ஒரு மாற்றுத் திறனாளி ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் அமைக்கும் பணி. வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் அமைக்கும் ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

பழனியில்,மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு காந்தி மார்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. பழனியில்,மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு காந்தி மார்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பழனி நகர வணிகர் சங்கங்களின் ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக வந்த தகவலையடுத்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அதிகாரிகள் மிரட்டி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை அருகே ஆடுகளை வேட்டையாடிய வெறி நாய்கள் 10 ஆடுகள் பலி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை சேர்ந்தவர் விஜய ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

கன்னிவாடி அருகே உயிர் பலி அரங்கேற்றிய குட்டைக்கொம்பு ஒற்றை யானை. வனத்துறையிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. வியூகம் அமைக்க முடியாமல் வனத்துறையும் திணறுகிறது உயிர்பலி ஏற்படுத்திய குட்டைக்கொம்பு ஒற்றை யானை, 8 யானைகள் ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் நகர டிஎஸ்பியை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் 4 மணி நேரமாக காவல்நிலையத்தை முற்றுகை. திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் மோகனா இந்நிலையில் கடந்த ... Read More