Category: தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே நடைபெற்ற தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்-ஏராளமான ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள குருவார்பட்டி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ... Read More
திருச்செந்தூர் முருகன் கோவிலில், கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி கிருத்திகை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். ... Read More
இலங்கை மக்களுக்கு 74 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இன்று அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதனிடையே இலங்கை ... Read More
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மின் கட்டண உயர்வு மகளிருக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்காதது கோவில் சொத்தின் தங்கத்தை கொள்ளையடிப்து உள்ளிட்டவைகளை கண்டித்து ... Read More
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றிற்கு ஐஸ் நிரப்பும்-போது கால் தவறி கடலில் விழுந்து இளைஞர் ஒருவர் பலி போலீசார் விசாரணை.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது மகன் வினிஸ் அஸ்வின்(18) இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு ஐடிஐ-யில் படித்து வருகின்றார் குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேரமாக தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ... Read More
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு அறை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம் என 5 தாலுகா, 6 பேரூராட்சி, 5 வட்டார ஊராட்சி, 225 ஊராட்சி, ஒரு நகராட்சி என மக்கள் தொடர்புடைய அரசு ... Read More
கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More
கோவில்பட்டியில் வ.உ.சி .அரசு பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்க போட்டி கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது போட்டியை ... Read More
ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் குழு சார்பில் 6ஆம் ஆண்டு கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
தொழில் வியாபாரம் கல்வி விவசாயம் பொதுமக்கள் நலன் சிறக்க மற்றும் மழை வேண்டி கோவில்பட்டி ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் அம்பாள் சாமி பாலபிஷேக குழு சார்பில் 6 ஆம் ஆண்டு ... Read More
தூத்துக்குடியில் இருந்து 2-வது கட்டமாக இலங்கைக்கு 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் 23-ந்தேதிநிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.
தூத்துக்குடி: இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ... Read More
