BREAKING NEWS

Category: தேனி

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  கோவாவில் ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது ... Read More

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
தேனி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

  தேனி மாவட்டம் குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் தேனி பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பள்ளிக்கு சென்று வருகின்றார். ... Read More

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.
தேனி

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்   தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலம்பரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு சுற்றியதாகவும் பள்ளி நிர்வாகத்தினர்.   மாணவர்கள் ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் அன்னாபிஷேக வழிபாடு.
தேனி

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் அன்னாபிஷேக வழிபாடு.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். பௌர்ணமியை முன்னிட்டு ... Read More

போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!
தேனி

போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!

போடி செய்தியாளர் மு.பிரதீப்    தேனி மாவட்டம் போடி இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மேற்கு மாவட்டம் சார்பாக போடி தொகுதி ... Read More

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!
தேனி

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போடி நகர், ஒன்றிய குழுக்கள் சார்பில் இன்று நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் ... Read More

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   தேனி மாவட்டம் பாளையத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.   இன்று உத்தமபாளையத்தில் ... Read More

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.
தேனி

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமமுக சார்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமமுக சார்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தேனி மாவட்ட பொருளாளர் வேந்தர் பாலா தலைமையிலும் மள்ளர் பாலா முன்னிலையிலும் பல்வேறு கோரிக்கைகளை ... Read More

ராஜவாய்க்காலை தங்கள் கட்சி சார்பாக தூர்வார அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர்.
தேனி

ராஜவாய்க்காலை தங்கள் கட்சி சார்பாக தூர்வார அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர்.

  தேனி நகர் மத்திய பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை சிவசேனா கட்சியினர் தன்னார்வலர்களுடன் இணைந்து தங்கள் கட்சியின் சார்பாக தாங்களே தூர்வாருவதாக கோரி,..   இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சிவசேனா ... Read More