Category: மதுரை
தலைப்பு செய்திகள்
போதையில் தகராறு செய்த மகனை கல்லால் தாக்கி கொன்ற தந்தை. மதுரை அருகே பயங்கரம்! மதுரை மாவட்டம் மேலவளவு அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் ... Read More
தலைப்பு செய்திகள்
வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய ... Read More
தலைப்பு செய்திகள்
"உக்ரைனில் என் மகளும், இதர தமிழ் மாணவர்களும் உணவுக்கே கஷ்டப்படுகின்றனர்" - மதுரை மாணவியின் மருத்துவர் தந்தை உருக்கம். ‘‘விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மகளை தமிழகம் திரும்புவதற்கு ஏற்பாடு செய்ய ... Read More
தலைப்பு செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளை அதிகாரிகள் இன்று அகற்றின. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகள் இன்று அகற்றப்பட்ட நிலையில், ... Read More
தலைப்பு செய்திகள்
முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. ... Read More
தலைப்பு செய்திகள்
ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக முகவர் கோஷம். மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அப்போது 8-வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற அல் அமீன் ... Read More
தலைப்பு செய்திகள்
அலங்காநல்லூர் பேரூராட்சி வார்டு பகுதியில் பாஜகவினர் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தின் இறுதி ... Read More
தலைப்பு செய்திகள்
மதுரை அலங்காநல்லூரில் ப ஜ க வினர் தீவீர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு. பிரதம மந்திரி மக்கள் நல விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மாநில துணை தலைவர் நாராயணன், மாநில செயலாளர் வேலாயுதம், மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 20வருடங்களுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் கடந்த 1999 முதல் 2002ம் ஆண்டில் விலங்கியல் துறையில் ... Read More
மாவட்ட செய்திகள்
போடியில் பெண் வனக்காவலர் கொலை ஆயுதப்படை காவலர் சரண். போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக்காவலரை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு ஆயுதப்படை காவலர் மதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மதுரை சதாசிவம் ... Read More
