Tag: அரசியல்
தூத்துக்குடி, ஒட்டப்பிடார பகுதியில் உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை அவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் ... Read More
திருவைகுண்டம் வட்டம் தெற்கு காரச்சேரியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு காரசேரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காரச்சேரி பகுதியில் நான்கு இடங்களில் கல் குவாரிகள் அமைப்பதற்கு கனிமவளத் துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு கீழே 11 நபர்களுக்கு குத்தகைக்கு கல் ... Read More
தி.மு.க. என்னும் தீய சக்தியை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசம்கரம் நீட்ட நான் தயார் டி.டிவி.தினகரன்
கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம் தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி. தஞ்சையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ... Read More
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறிய வேண்டும் என நினைப்பது தவறில்லை. அதை வைத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் மாட்டி கொள்வார்கள் என டிடிவி.தினகரன் கூறினார்.
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர்.. சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே ... Read More
பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாய்த்தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழ் இனத்தையும், அளிக்க முயற்சிக்கும், ஒன்றிய பாஐக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திருப்புவனம் பகுதியில் மாண்புமிகு ... Read More
ஆம்பூர் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் மேட்டு கொள்ளை பகுதிகளில் எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க, மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
ஈரோடு மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விலை ஏற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதம் மின்கணக்கீட்டு எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ... Read More
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மனுஸ்மிருதி புத்தகம் அச்சிட்டு ஒரே நாளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் ... Read More
வேப்பூரில் மனுஸ்மிருதி நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியீடு .
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில், சூத்திரர்கள் பற்றியும் பெண்களைப் பற்றியும் மனுஸ்மிருதி நூல் என்ன சொல்கிறது என்பது குறித்த விளக்க கையேட்டை பொதுமக்களுக்கு விசிக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல் சந்தோஷ் ... Read More
