BREAKING NEWS

Tag: அரசியல்

காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு.
விருதுநகர்

காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.   கூட்டுறவு வங்கி தேர்தல் அதிகாரி ராஜ்குமார் முன்னிலையில் நடந்த தேர்தலில், ஆர்.செல்வம் தலைவராகவும், ... Read More

`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்’- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.
வேலூர்

`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்’- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.

``நான் ஒரு அமைச்சர், என்னுடைய தெருவே சரியாக இல்லை. நானே ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.   வேலூர் மாவட்டம், சேனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது ... Read More

விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.
Uncategorized

விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.   தேசிய மருத்துவக்குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு கடந்த ... Read More

கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!
சேலம்

கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வி.கே.சசிகலா நேற்றிரவு அவரது சுற்று பயணத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அரியானூர் மகுடஞ்சாவடி வழியாக சங்ககிரி பேருந்து நிறுத்தம் அருகில் தொண்டர்கள் வி.கே.சசிகலாவை மிக உற்ச்சாகத்துடன் வரவேற்றனர்.   ... Read More

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
Uncategorized

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம் எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.   அதிமுக முன்னாள் ... Read More

உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை. அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திம்மக்குடியில் நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை. அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திம்மக்குடியில் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார். ... Read More

அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்.
வேலூர்

அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்.

வேலூர் காட்பாடியில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தால், இரண்டு உதவிப் பொறியாளர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அமைச்சர் ... Read More

திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.
திருப்பூர்

திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பூரில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை வெளுத்து வாங்கிய தெற்கு சட்டமன்ற உறுப்பினர். செல்வராஜ்.-அதிகாரிகளை வெளுத்து வாங்கி பணிகளை விரைந்து ... Read More

தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.
தென்காசி

தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.

தென்காசி அருகே உள்ள பாட்டா குறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   அந்த குவாரியில் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைப்பிடிக்காததே ... Read More

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.
தஞ்சாவூர்

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.

தஞ்சாவூர், கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சோழமண்டல தளபதி என போற்றப்பட்ட முன்னாள் ... Read More