Tag: அரசியல்
தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் உற்சாக வரவேற்பு.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இன்று காலை 9.00 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.00 ... Read More
அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி ... Read More
Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்பு பலூன் பறக்க விட முயன்றதோடு ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் ... Read More
எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!
சென்னை, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ... Read More
கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை புதிய கடை திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டெர்பி ஆண்கள் ஆடை ... Read More
மானாமதுரையில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கிக் கூறும் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி கூட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மகாலில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ... Read More
`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.
``வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்'' என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியிலிருந்து ... Read More
`நீட்’ தேர்வால் மன உளைச்சல்; 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் தகவல்
மன உளைச்சலில் உள்ள 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு ... Read More
அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்!
ஒற்றைத் தலைமை கோஷம் மத்தியில் நடைபெற்ற பொதுக்குழுவிற்குப் பிறகு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல் முறையாக நாளை ஈபிஎஸ் செல்ல இருக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சினைகளுக்கு மத்தியில், கடந்த ... Read More
மயிலாடுதுறை, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது. இங்கு குத்தாலம் வட்டாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 75 ... Read More
