BREAKING NEWS

Tag: குற்றம்

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி ... Read More

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.
மயிலாடுதுறை

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.     மேலும் இந்த குப்பை ... Read More

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நான்குவழி சாலைக்காக எடுக்கப்படும் கிரால் மண் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் வழிதடங்களில் சாலைகளில் பெரிய கற்களுடன் கொட்டிசெல்வதால்,     பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நாண்கு ... Read More

கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!
கடலூர்

கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் (32) த/பெ அழகேசன் என்பவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ... Read More

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சேலம்

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும் சூழல் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அண்ணா சாலை.படகு இல்லம் மற்றும் சேலம் செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடு, ... Read More

கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.
குற்றம்

கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ... Read More

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர்

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், சாலைகள் சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் ... Read More

அரியமங்கலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் போதை மாத்திரைகளை விற்ற அண்ணன் தம் உட்பட 3 பேர் கைது – 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றம்

அரியமங்கலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் போதை மாத்திரைகளை விற்ற அண்ணன் தம் உட்பட 3 பேர் கைது – 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சுந்தர்ராஜன் இவர் அரியமங்கலம் சாமிநாதன் தெருவில் உள்ள நாகம்மாள் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அங்கு 3 பேர் மறைவான இடத்தில் ... Read More

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.
குற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.

செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.
குற்றம்

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் சுதர்சனம் வயது (63) இவர் தன் மனைவியுடன் சென்னை சூலைமேட்டில் உள்ள மகளை சந்திக்க அவரது ... Read More