BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்
சென்னை

மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகு உட்ப்பட்ட சென்னை, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி மதுரவாயல் அருகே போரூர் ஜங்ஷன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ... Read More

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மாவட்ட ... Read More

திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
கருர்

திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. அப்படி நிறைவேற்றியதாக தமிழக முதல்வர் கூறினால் அவர் வெள்ளை அறிக்கை வெளியிட ... Read More

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா – 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர
தேனி

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா – 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா - 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர ... Read More

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி
வேலூர்

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி வேலூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது இதில் 103 பொதுத்தேர்வு மையங்களில் 9210 மாணவர்களும் ... Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1 ம் தேதி தொங்கி, இந்த மாதம், 22 ம் தேதி நிறைவடைந்தது. அதே ... Read More

நாற்பது தொகுதியிலும் முதன்மை தொகுதியாக வெற்றிபெற செய்ய வேண்டும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு
மயிலாடுதுறை

நாற்பது தொகுதியிலும் முதன்மை தொகுதியாக வெற்றிபெற செய்ய வேண்டும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு

மயிலாடுதுறை பாராளுமன்ற மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற ... Read More

காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி “இந்திய” வரைபடம் மற்றும் “VOTE” என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர்
வேலூர்

காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி “இந்திய” வரைபடம் மற்றும் “VOTE” என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர்

காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி "இந்திய" வரைபடம் மற்றும் "VOTE" என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் 100% வாக்களிப்பது ... Read More

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவள்ளூர்

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர் ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
திருவள்ளூர்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், பள்ளிப்பட்டு- மார்ச்-26 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More