Tag: மாவட்ட செய்திகள்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை,புலி, செந்நாய் ,சிறுத்தை,புள்ளிமான், கடமான்,புனுகு பூனை,குரைக்கும் மான், கீரிப்பிள்ளை,காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி,கரடி, கருமந்தி,உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ... Read More
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழா
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினேன். ... Read More
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு ... Read More
வேலூர் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!
இன்று வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP அவர்கள் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். இதில் வேலூர் மாநகர ... Read More
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 17.05.2022 முதல் 26.05.2022 வரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 70 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து, மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து, விலைவாசிகள் உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிபிஐ நகர செயலாளர் ப.மா.பாலமுருகன் தலைமையில் ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பவானி 7வது வார்டு திருவள்ளுவர் நகர் பொதுமக்களின் நிபந்தனை பட்டாவில் நிபந்தனை நீக்கி அயர்ன் பட்டா வழங்கிட கோரி இந்திய ... Read More
ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் பவானி லட்சுமி நகரில் உள்ள பவிஷ் பார்க்கில் மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆட்டோ ராமகிருஷ்ணன் வரவேற்புரை ... Read More
கோபிசெட்டிபாளையம் கல்லூரியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பங்கேற்பு..
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளான வியாழக்கிழமை அன்று ஆப்பக்கூடல் புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயி கர்ணன் என்பவருக்கு அரசு ... Read More
