Tag: ஆன்மிகம்
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டினர். கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய கலாசாரம் மீது ஈடுபாடு புதுச்சேரியை பூர்விகமாக கொண்டு ஜப்பான் நாட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் ... Read More
பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி.! புதிய சாலை அமைக்க கோரிக்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கிராமத்திலிருந்து காட்டுமைலூர் கீழக்குறிச்சி மாளிகைமேடு வழியாக கள்ளக்குறிச்சி வரை செல்லும் ஒன்றிய ODR சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மிக மோசமான நிலையில் ... Read More
தேனி மாவட்டம் தேவாரத்தில் மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த அத்தையை அடித்துக் கொன்ற இளைஞர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரத்தில் மீனாட்சிபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் அழகம்மாள் (65) திருமணம் ஆகாத இவர் அதே தெருவில் உள்ள தனது தம்பி கணேசன் வீட்டில் வசித்து ... Read More
கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. இரண்டு ஆண்டுக்கு பின் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. இரண்டு ஆண்டுக்கு பின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் கலந்து ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ... Read More
கோவை சம்பவம் – ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!
கோயம்புத்தூர், ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் ... Read More
மதமென பிரிந்தது போதும்.. கோவையில் இணைந்த இந்து – முஸ்லிம்! மயிலந்தீபாவளியில் ஒற்றுமை கட்டிய மக்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இன்று கொண்டாடப்பட்ட மயிலந்தீபாவளியில் இந்துக்கள், முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு மகிழ்ந்தனர். நாடு முழுவதும் சாதி, மதத்தை அடிப்படையாக ... Read More
சூரிய கிரகணம் முடிந்ததும், ‘பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் மவட்டம், சூரிய கிரகணம் முடிந்ததும், 'பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவில் முன்பு காத்து நின்ற ... Read More
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
சூரிய கிரகணம் இன்று மாலை 5 மணிக்கு நிகழ உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் நடை பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை அடைக்கப்படும் என ... Read More
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் 1037ம் ஆண்டு சதயவிழாவை ஒட்டி பந்தல்கால் நடும் விழா நடைப்பெற்றது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன 1037 ம் சதயவிழா நவம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை முன்னிட்டு பந்தல்கால் நடப்பட்டது. ... Read More
