BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.     தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ... Read More

பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.
தேனி

பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.

பிச்சம்பட்டி விலக்கில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி சாலையில் உள்ள பிச்சம்பட்டி விலக்கு பகுதியில் பாண்டி முனீஸ்வரர் கோவில் ... Read More

சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழாயொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழாயொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில் திருவிழாயொட்டி, காப்பு கட்டுதல் விநாயகர் சாமிக்கு பொங்கல் வைத்தல், பூஞ்சோலையில் இருந்து கரகம் ஜோடித்து மேளதாளம் , வானவேடிக்கையுடன் அம்மன் ... Read More

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு தீபம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு தீபம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.

ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்திபெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு ... Read More

பராமரிப்பின் காரணமாக பழனி  ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
திண்டுக்கல்

பராமரிப்பின் காரணமாக பழனி ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று ஒரு நாள் மட்டும் மாத பராமரிப்பின் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வின்ச் ... Read More

திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவப்பிரகாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவப்பிரகாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் ஆதீன்குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு அருளுபதேசம் செய்த ஸ்ரீ சித்த சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் வடக்கு முகப்பில் ஒரு சிறு ... Read More

மயிலாடுதுறையில், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கங்காதரபுரம் ஊராட்சி நிம்மேலி கிராமத்தில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி,ஸ்ரீ ஐயனார், ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள கோவில் ... Read More

நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல்

நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.   திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய ... Read More

கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது

தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பெருவிழா ஆண்டு ... Read More

தஞ்சாவூர்,  பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர், பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்:     தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை ... Read More