BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி அன்று நாள்கால் ... Read More

தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்

தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு ... Read More

நெடுவாசல் கிராமத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத பொங்கல் விழா.
மயிலாடுதுறை

நெடுவாசல் கிராமத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத பொங்கல் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொங்கல் விழா பில்லாவடந்தை பங்குத்தந்தை அருட்திரு சாலமன் தலைமையில் நடைபெற்றது.   இதில் ஏராளமான ... Read More

ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.
திருச்சி

ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.

திருச்சி: காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக இயற்கை தாக்கிய நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளை கொண்டாடும் காவிரி ஆற்றுக்கு வந்து ... Read More

செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.
திருவண்ணாமலை

செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மன் பாறைக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டு ... Read More

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று  நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.

தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிக பிரசித்தி பெற்றதாகும். ஏழுகடல்துறை அடைக்கலத்தாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 440ஆம் ஆண்டு பெருவிழா ... Read More

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகவும் தீந்தமிழ் படைத்த வீரமாமுனிவர் இம்மறை பணித்தளத்தின் 7 பணியாளராகவும் காமநாயக்கன்பட்டி திருத்தலத்தில் 4 ... Read More

தஞ்சாவூரில் 13 பெருமாள் நவநீத சேவை(வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள்  சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 13 பெருமாள் நவநீத சேவை(வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் 13 நவநீத சேவை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் அதனை தொடர்ந்து நவநீத சேவை(வெண்ணெய்தாழி உற்சவம்) நடைபெற்று ... Read More

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.
Uncategorized

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

பொருளுரை : அபிஷேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும், பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும், நீலோற்பல மலர் போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற, என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் ... Read More

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை.
Uncategorized

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை.

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை. அவர்கள் தேவர் களாக இருந்தாலும், அசுரர்களாக இருந் தாலும் அவர்களுக்கு இது சரி, இது தவறு ... Read More