BREAKING NEWS

Tag: சேலம் மாவட்டம்

ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை  முன்னிட்டு பிரசித்திப்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ  அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சேலம்

ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு,   மூலவர் முன்பு பார்வதி சிவன் மலர்கால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் ... Read More

எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து  வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.
சேலம்

எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வெள்ளாண்டுவலசு பகுதியில் வேலுச்சாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார்.   இந்த நிலையில், பேக்கரிக்கு தேவையான ஸ்வீட் ... Read More

விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம்

விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சேலம் மாவட்டம், வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்காடு ஏரி தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்.,    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு ... Read More

ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
சேலம்

ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பன் மகன் குமரன் இவரது வீட்டின் அருகே சுமார் ஆறடி நீளமுள்ள விஷப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் உடனடியாக ஆத்தூர் ... Read More

ஆபத்தான நிலையில் இருந்த  நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.
சேலம்

ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் இரத்தக்குழாய் பாதிப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.   சேலம் மாவட்டம் எடப்பாடியை ... Read More

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!
சேலம்

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.     இதில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான மங்களப் பொருட்கள் அடங்கிய ... Read More

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்- சாரல் மழை கடும் குளிரால் உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலாா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம்

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்- சாரல் மழை கடும் குளிரால் உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலாா பயணிகள் மகிழ்ச்சி.

சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது.   இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ... Read More

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சேலம்

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ... Read More

ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.
சேலம்

ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் குமார் என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.   உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ... Read More

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம்

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி ... Read More