Tag: மாவட்ட செய்திகள்
தனியார் கல்லூரியில் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சார்பில் இரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தாளாளர் டேனியல் செபஸ்டின் தலைமையில் நடைபெற்ற முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, ... Read More
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் IPS அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த முகநூல் நண்பர்கள் குழுவினர் .
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப.சரவணன் IPS அவர்கள் 8 நாட்களாக சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதற்கு நன்றி தெரிவிக்கும் ... Read More
“பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் கடந்த கல்வியாண்டில் 18 விருதுகள் பெற்று சாதனை”.
தஞ்சை அருகே உள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் அவர்கள் கடந்த கல்வி ஆண்டான 2020- 2021-ல் கல்விப்பணியில் சிறந்து விளங்கியதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு ... Read More
ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக இராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். உடன் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி ... Read More
ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மீட்பு.
ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் திடீரென சுமார் 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கத்தி ... Read More
தேனி மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகள் நலத்திட்ட மருந்து ஆளுநராக பணியாற்றும் என். ரஞ்சித்குமார் கௌமாரியம்மன் கோயிலில் ... Read More
அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் நெடுவாசல் வருவாய் கிராமத்தில் வெண்ணாறு பிரிவிலிருந்து பிரிந்து வரும் அம்மாபேட்டை மூன்றாம் வாய்க்கால் தலைப்பில் பிரிந்து செல்லும் கோவில்வெண்ணி பி பிரிவு வாய்க்காலும், புத்தூர் பி பிரிவு வாய்க்காலும், ... Read More
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாப் போராட்டம்.
தஞ்சாவூர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நேற்று ... Read More
குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (32). கூலி தொழிலாளி. அவரது மனைவி ஷர்மிளா (23). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை ... Read More
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை,திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், ... Read More
