Tag: மாவட்ட செய்திகள்
தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சையை அருகே மேலமானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முகமுது பாரூக். இவருடைய மனைவி பரகத் நிஷா (50). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி சாவியை உறவினர் ஒருவரிடம் கொடுத்து விட்டு வல்லத்தில் உள்ள தனது மகன் ... Read More
கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
டெல்டா பாசனத்திற்காக மே 24ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் இதையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை தமிழக அமைச்சர்கள் ... Read More
தஞ்சாவூரில் ரூ 1 கோடி மதிப்பில் நவீன பொழுதுபோக்கு மையம் மாநகராட்சி சார்பில் திறப்பு.
தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான 130 அடி உயரமுள்ள ராணிஷ் டவர் என்று அழைக்கப்படும் மணிக்கூண்டும் ராஜப்பா பூங்காவும் உள்ளது இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ ... Read More
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குறுவை சாகுபடி தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும்.குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர் சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலர் சாதாரண கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமலக்கண்ணன் ... Read More
பந்தநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் மேலசெல்லப்பன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தாயி என்கிற அங்காள பரமேஸ்வரி ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24ம் தேதி ... Read More
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு 5-ந் தேதி வருகை.
நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியின் ஆட்சி 8-வது ஆண்டு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி ... Read More
ஒடுகத்தூர் அருகே நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ, மாவட்ட சேர்மன் வழங்கினர்.
ஒடுகத்தூர் அருகே நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ, மாவட்ட சேர்மன் வழங்கினர். ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் ... Read More
இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக புகார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக சேவூர் இரயில் நிலைய அதிகாரி ... Read More
வனத்துறை என்று ஒன்று இருக்கிறதா? தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிப்பதா?
வேலூர் மாவட்டம் , காட்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்பு துறையினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகர் 2வது ... Read More
