BREAKING NEWS

Tag: Bjp

பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி கொண்டாடி மகிழ்ந்த பாஜகவினர்.
அரசியல்

பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி கொண்டாடி மகிழ்ந்த பாஜகவினர்.

இந்தியாவிற்கு இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வர உள்ளார் மோடி மாவட்ட பொருளாதாரப் பிரிவு செயலாளர் ராஜ குரு நெகிழ்ச்சி பேட்டி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை முன்பு மூன்றாவது முறையாக ... Read More

சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சேலம்

சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு ... Read More

நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பு!
வேலூர்

நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பு!

வாரணாசியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மே 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தின நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் வருகை புரியுமாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கட்சித் ... Read More

பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
அரசியல்

பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தொகுதியின் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர், செட்டிபட்டி ... Read More

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.
அரசியல்

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் 100% வெற்றி வாய்ப்பை பெறப்போகிறார்கள் அதன் தொடர்ச்சியாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் ... Read More

தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று
அரசியல்

தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று

  தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என்று மோடி கூறுவது அகம்பாவத்தின் உச்சம் தன்னுடைய மனைவியுடன் வாழாத மோடி 140 கோடி ... Read More

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள்.
அரசியல்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள் என திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் ... Read More

போதைப் பொருள் புழக்கம் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனிமொழி பேச்சு.
அரசியல்

போதைப் பொருள் புழக்கம் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனிமொழி பேச்சு.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ... Read More

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
சென்னை

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய ... Read More

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்
அரசியல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்

தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் வருகின்ற 19ஆம் தேதி ... Read More