BREAKING NEWS

Tag: குற்றம்

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர்

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், சாலைகள் சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் ... Read More

அரியமங்கலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் போதை மாத்திரைகளை விற்ற அண்ணன் தம் உட்பட 3 பேர் கைது – 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றம்

அரியமங்கலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் போதை மாத்திரைகளை விற்ற அண்ணன் தம் உட்பட 3 பேர் கைது – 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சுந்தர்ராஜன் இவர் அரியமங்கலம் சாமிநாதன் தெருவில் உள்ள நாகம்மாள் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அங்கு 3 பேர் மறைவான இடத்தில் ... Read More

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.
குற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.

செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.
குற்றம்

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் சுதர்சனம் வயது (63) இவர் தன் மனைவியுடன் சென்னை சூலைமேட்டில் உள்ள மகளை சந்திக்க அவரது ... Read More

திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.
அரசியல்

திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர். துரைதனசேகரன் இவர் பாரதிய ஜனதா கட்சி (OBCஅணி) முன்னாள் மாநில செயலாளராக இருந்து வந்துள்ளார்   செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா ... Read More

வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!
குற்றம்

வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் ஆறுமுகம் வயது 60 என்பவர் இன்று தனது சைக்கிளில் வேப்பூரில் இருந்து வீட்டுக்கு சென்று ... Read More

தாளக்குடியில் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி

தாளக்குடியில் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் தையல் தொழிலில் நஷ்டம்  ஏற்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.    லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் ... Read More

அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.
தேனி

அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக பல மாதங்களாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர், போடிதாசன்பட்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் மையத்திற்கு வெளியிலேயே ... Read More

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.
குற்றம்

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகார் வந்தது.   இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் ... Read More

பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.
தேனி

பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய். நாயின் உடம்பில் தேசியக்கொடிையை கட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.   தேனி ... Read More