Tag: குற்றம்
சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் சரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், ... Read More
இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More
தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?
நயன் தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற விவகாரத்தில் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது... அதன்படி இன்று அரசின் நான்கு பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நயன் விக்கி வாடகைத்தாய் குழந்தை விவகாரத்தில் ... Read More
கோவை கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை.
கோவை மாநகரின் பாதுகாப்பை வலியுறுத்த கூடுதலாக 3 காவல்நிலையம் அமைக்கவும் முடிவு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ... Read More
தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..
தென்காசியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலையை அறுத்து கொலை செய்யப்பட்டார். எல் ஆர் எஸ் பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் முருகனுக்கும், உறவினர் வெங்கடேசுக்கும் அதே பகுதியில் உள்ள நில ... Read More
சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி.
சேலம்: சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் ... Read More
சினிமா பாணியில் சம்பவம் .. பணம் வழிப்பறி செய்து தப்பி ஓடிய திருடன்.. பாய்ந்து பிடித்த காவலர்.
மதுரையில் பூ விற்கும் பெண்ணிடம் பணத்தை பறித்துச் சென்றவர்களை, போலீசார் பாய்ந்து பிடித்த காட்சிகள், சி.சி.டிவி.யில் பதிவாகியுள்ளன. ரயில் நிலையம் எதிரே டவுன் ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பூ விற்ற ... Read More
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்டவர் கைது.
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்ட சிசிடிவி காட்சிகள். ரகளையில் ஈடுப்பட்ட 3 பேரை தஞ்சை ... Read More
தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
தஞ்சாவூர், திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். ... Read More
கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து மிரட்டிய கும்பல் – சிசிடி காட்சிகளை வைத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா இவரது கணவன் தாமோதர கண்ணன் இவர் ... Read More
