Tag: போடிநாயக்கனூர்
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.
போடி செய்தியாளர் மு.பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலம்பரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு சுற்றியதாகவும் பள்ளி நிர்வாகத்தினர். மாணவர்கள் ... Read More
போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!
போடி செய்தியாளர் மு.பிரதீப் தேனி மாவட்டம் போடி இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மேற்கு மாவட்டம் சார்பாக போடி தொகுதி ... Read More
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!
போடி செய்தியாளர் மு.பிரதீப். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போடி நகர், ஒன்றிய குழுக்கள் சார்பில் இன்று நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் ... Read More
தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
போடி செய்தியாளர்: மு.பிரதீப் தேனி மாவட்டம் போடியில் பெருமாள் கோயில் எதிர்ப்புறம் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்க பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு கடந்த ... Read More
அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் தீபாவளி இனிப்பு வழங்கினார்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம், போடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை தலைமையில், அதிமுக கட்சி நிர்வாகிகள் ... Read More
போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற 3 நபர்கள் மரணம்.
போடி செய்தியாளர் : மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற 3 நபர்கள் மரணம். காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்துள்ளனர். சுப்புராஜ் நகர் ... Read More
விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்;பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இன்று காலை 7 மணி அளவில் புது காலனி வழியாக பரமசிவன் கோவில் செல்லும் மண் பாதையில் உள்ள சாய்பாபா கோவிலின், தெற்கு புறம் செல்லும் கழிவுநீர் ஓடையின் அருகில் ... Read More
தேனி, போடிநாயக்கனூரில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற நபரை கட்டி வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த கமலம் (72) என்ற மூதாட்டி போடிநாயக்கனூருக்கு அவரது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் வந்துள்ளார். அப்பொழுது அதே பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் ... Read More
போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஆளுங்கட்சியினரே தங்களுக்கு வேண்டியவர் பெயரில் வணிக கடைக்க ளுக்கான ஏலம் ௹பாய் இருபத்தி ... Read More
