BREAKING NEWS

அரசியல்

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தேர்தல் பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 நடைபெறுவதை முன்னிட்டு நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளையும்,

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மை, ஸ்டாம்ப், வேட்பார்களின் பெயர் பட்டியல் அடங்கிய போஸ்டர் உள்ளிட்ட பொருள்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இஆப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், நாரவாரிக்குப்பம் தேர்தல் நடத்தும் அலுவலர் / செய்ல அலுவலர் பாஸ்கரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )