BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் வட்டார அளவிலான சிறப்பு முகாம் .

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மடத்துக்குளம் நாள் 11.03.2022 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் வட்டார அளவிலான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது இதனைப் பயன்படுத்தி மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )