BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மற்றும் கண்காட்சி துவக்க விழா நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்தனவேல் பயிற்சி மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார்.இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மோகனவள்ளி, ஆசிரியர் பயிற்றுநர் மதிப்பிரியா செய்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )