BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஈரோடு அந்தியூரில் வேளாங்கண்ணிக்கும் அந்தியூரில்  தாளவாடி க்கும் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும் அந்தியூரில் இருந்து தாளவாடி க்கும் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்பொழுது கோவை கோட்ட பொது மேலாளர் ஆறுமுகம் ஈரோடு மண்டல மேலாளர் குமார் அந்தியூர் கிளை மேலாளர் சண்முகம் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )