BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி மாவட்டம் போடியில் உள்ள மலைக்காடு அருகே சிறைகாடு அவசரகால பிரசவம்.

 

தேனி மாவட்டம் போடியில் உள்ள மலைக்காடு அருகே சிறைகாடு என்ற ஊரில் வசித்து வரும் ஈஸ்வரி (32) என்ற பெண்ணுக்கு பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் அவசரகால மருத்துவ நுட்புநர் விஜய் அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார், பின்பு தாயையும் சேயையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )