BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உயர்ந்தது பால் விலை மக்கள் அதிர்ச்சி !

கொரோனா கால கட்டத்தில் அமுல் பால் விலை 500 மில்லி க்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 28 ரூபாயாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அமுல் பால் நிறுவனம் 500 மில்லி லிட்டர் கோல்ட் பால் பாக்கெட் 30 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது அமுல் டாஸா 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அமுல் சக்தி பால் இருபத்தி ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த அமுல் பால் நிறுவனம் ரூபாயை ஏறியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் மேலும் இன்னும் பல பால் நிறுவனங்களும் விலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் முதல் முறையாக அமுல் பால் நிறுவனம் தான் விலையை ஏற்றியது அதன் பிறகு அனைத்து நிறுவனங்களும் விலை ஏற்றினர் அமுல் நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் விலை ஏற்றம் அடையும் என கூறப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )