BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்த 15 வார்டு உறுப்பினர்களும் அதிமுகவை சேர்ந்த 2 உறுப்பினர்களும் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர் இவர்களுக்கு அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் நிகழ்ச்சியில் அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் அதிமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )