தலைப்பு செய்திகள்
உடுமலை நகராட்சி தலைவராக மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உடுமலை நகராட்சி தலைவராக மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உடுமலை நகராட்சி தலைவராக மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயக்குமாரை அக்கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உடுமலை நகர்மன்றத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த 10 நாட்களாக இருந்து வந்தது
திமுக உடுமலை நகராட்சியில் உள்ள 23 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது.இந்நிலையில் நகராட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே நிலவி வந்தது.இந்நிலையில் உடுமலை நகராட்சி தலைவர் ஜெயக்குமார் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
CATEGORIES திருப்பூர்