BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் பம்பை உடுக்கை இசைக்கருவி இசைத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 31 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருமதி.சுமதி தவமணி

பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, வார்டு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

வாக்கு சேகரிக்க சென்றபோது பம்பை உடுக்கை கருவியை இசைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வாக்குகளை கேட்டார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )