BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு “முடக்குவாதம் வரக்கூடாது” ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவோம்.

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு “முடக்குவாதம் வரக்கூடாது” ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவோம் என எஜமானி விசுவாசத்தால் அமாவாசை பெயரால் கர்பனையை வளர்த்துக் கொண்டால் அதிமுக காணாமல் போவது உறுதி .

 தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக கலைந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

நடைபெற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலையில், 8 மாத திமுக ஆட்சி சாதனையே முழுமையான வெற்றியை பெற்று தரும் என்றவர் எதிர்கட்சி தலைவர் எஜமானிய விசுவாசத்தால் அம்மாவாசை பெயரால் அரசை முடக்குவோம் என முடக்கு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் திமுக இன்னும் கூடுதல் வெற்றியை பெறும் எனவும் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஜனனி வந்ததுபோல் பேசுகிறார் எனவும் கே வீரமணி சாடினார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )