BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் 19-வார்டு தேர்தல் ஒத்திவைப்பு, வேட்பாளர் இறந்ததால் நகராட்சி அறிவிப்பு:-

யிலாடுதுறை நகராட்சி வார்டு எண் 19 போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்னதாட்சிஅம்மாள் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் உயிர் இழந்த காரணத்தால் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று நகராட்சி தேர்தல் அதிகாரியான மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் திரு பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மீதமுள்ள காலியான இடங்களுக்கு தேர்தhல் நடத்தும் பொழுது இதற்கான தேர்தலும் நடைபெறும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )