மாவட்ட செய்திகள்
குடியாத்தம் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் சிறப்பு பூஜை பத்தர்கள் வழிப்பாடு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகோவில் என்கின்ற கிராமத்தில் பணக்குடியல் கருப்பண்ணசாமி கோவிலில். சித்தர் மீது கருப்பண்ணசாமி உடலில் இறங்கி கத்தியின் மீது நின்றுகொண்டு பத்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் அதிசியம். வேண்டுதல் நிறைவேறியதாக கூறும் பத்தர்கள்.
கருப்பண்ணசாமிக்கு விளக்கேற்றி படையில் இட்டு சிறப்பு பூஜைகள் செய்து.குழைந்தை இல்லாதவர்களுக்கும் ,கல்யாணம் பாக்கியம் இல்லாதவர்களுக்கும் ,எலும்மிச்சம் பழம் கொடுத்து மஞ்சள் தண்ணிரை தெளித்து அருள் வாக்கு கூறுகின்றனர் .இந்த சிறப்பு பூஜையில் பத்தர்கள் வந்து கருப்பண்ணசாமியின் அருள்வாக்கு பெற்று செல்கின்றனர்.
இறுதியாக நாடு நலம்பெற,மழை வேண்டி விவசாயம் பெருக கருப்பண்ணசாமிக்கு பூஜைகள் செயப்பட்டனர் .
CATEGORIES வேலூர்