BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு நோயாளிகள் தப்பியோட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென்று 6அடி நீளமுள்ள மஞ்சள் சாரைப்பாம்பு புகுந்தது .

நோயாளிகள் பயந்து கொண்டு அங்குமிங்கும் ஓடத் துவங்கினர் உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மஞ்சள் சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுவிட்டனர்.

திடீரென பாம்பு மருத்துவமனைக்குள் புகுந்தால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஆங்காங்கே ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )