BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 27 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.

இதில் அதிமுக துணை கொரடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி திறந்து வைத்தார்.

இதில் அருகில் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கண்ணன் முன்னிலை வகித்தார்,நெமிலி ஒன்றிய செயலாளர், அம்மா பேரவை செயலாளர், ஒன்றிய அவை தலைவர், ஒன்றிய விவசாய அணி செயலாளர் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் , ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/zuq92V3bsHM

CATEGORIES
TAGS