BREAKING NEWS

பேரணாம்பட்டு புதிய சார்பதிவாளராக ராதிகா பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு புதிய சார்பதிவாளராக ராதிகா பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு ஆகஸ்ட் 5 பேரணாம்பட்டு சார் பதிவாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் வேறு ஊருக்கு பணி மாறுதலாக சென்று விட்டதால் பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ராதிகா பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சார்பதிவாளர் அலுவலக சக ஊழியர்கள். வாழ்த்து கூறினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )