BREAKING NEWS

12 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.

12 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.

வேலூர் மாநகரில் உள்ள மீன்மார்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகார் குழு திடீர் ஆய்வு. ஆய்வில் இரால் உட்பட 12 கிலோ கேட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு.

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை. தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் உள்ளதால் கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் கொண்டு வரப்படுவதால் அவை பார்மலின் ரசாயனம் போட்டு பதப்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )