பசுந்தோல் போர்த்திய புலியிடம் அதிமுக சிக்கியுள்ளது: ஈபிஎஸ்சை எகிறியடிக்கும் சசிகலா!

“ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப் படி கட்சியின் சட்டத்திருத்தத்தை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரம் இல்லை. திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன் ” எனத் தொண்டர் சந்திப்பில் சசிகலா தெரிவித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்

