BREAKING NEWS

தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கலசங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கலசங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

தேனி மாவட்டம், தேனி வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாணவிகள் சார்பாக நுண்கலை பொருட்களை தயாரித்த மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியாக தொடர்ந்து,

 

22 ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்திய நிலையில் தொடர்ந்து 23ம் ஆண்டாக நடைபெற்ற கலசங்கமி நிகழ்ச்சி தேனி மேலபேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்க தலைவர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாணக்யா நெட்வொர்க் நிறுவன தலைவர் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். 

 

இந்த நிகழ்ச்சியில் 1000த்தித்ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

இந்த நிகழ்ச்சியில் சங்க துணை தலைவர் கணேஷ் செயலாளர் ஆனந்த வேல் பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )