BREAKING NEWS

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

 

வேலூர் மாவட்டம் காளாம்பட்டு மேல் அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி தன் மனைவி காயத்ரி என்பவருடன் மக்கள்குறைதீர்க்கும் நாளில் தங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 

தன் பெயரில் உள்ள சொத்தை மூன்று பிள்ளைகளுக்கும் எழுதி வைத்து விட்டேன். தற்போதுஎங்களுக்கு வயதாகி விட்ட காரணத்தினால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் மூன்று பிள்ளைகளும் எங்களை கவனிப்பது கிடையாது.

 

எனவே எழுதி கொடுத்த சொத்தை எனது பெயரிலே மாற்றம் செய்த தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )