தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழி ஏற்பு.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
மாணவர் ஆனந்த் உறுதிமொழியை வாசிக்க அத்தனை மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
CATEGORIES திருநெல்வேலி