BREAKING NEWS

தரங்கம்பாடி அருகே ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி அருகே ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை ஊராட்சியில் மாவட்ட வி.எல்.இ.வெல்பர் அசோசியேசன் சார்பாக மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

 

முகாமில் நல்லாடை கிராம சுற்று வட்டார பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஏராளமான கலந்து கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றனர்.

 

 

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்டம் பொதுச்சேவை மையம் தலைவர் கே.சம்பத் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் செய்திருந்தனர் இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )