BREAKING NEWS

தீபாவளி முன்னிட்டு கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை பட்டாசுகள் வழங்கினர்.

தீபாவளி முன்னிட்டு கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை பட்டாசுகள் வழங்கினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமையில், மாவட்ட தொண்டரணி செயலாளர் வி பி தனபாலன் முன்னிலையில்,

 

 

மாவட்ட துணை செயலாளர் கனி, கலந்துகொண்டு கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி புத்தாடை, இனிப்பு, பட்டாசு வழங்கினார்‌.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )