BREAKING NEWS

தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..

தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..

 

தென்காசியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலையை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

 

எல் ஆர் எஸ் பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் முருகனுக்கும், உறவினர் வெங்கடேசுக்கும் அதே பகுதியில் உள்ள நில பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று மாலை செந்தில் முருகன் அவரது வீட்டிற்கு சென்ற போது வழிமறித்த வெங்கடேஷ் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய வெங்கடேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )