BREAKING NEWS

அந்தியூர் அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் தற்காலிக பணி நீக்கம்.

அந்தியூர் அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் தற்காலிக பணி நீக்கம்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

அந்தியூர் அருகே புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இன்று பொதுமக்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஆவின் முதுநிலை மேலாளர் ஆனந்த் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராமசாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராமசாமி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

 

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )